என்னைத் தழுவி நின்றாள் என்பூந்தேன்
பொழுதுசாய என்தோளில் பூவிழியாள் சாய்ந்தாள்
தழுவியது தென்றலவள் கூந்தல் நிலவும்
தழுவி யதவள் தளிர்மேனி என்னைத்
தழுவிநின் றாள்என்பூந் தேன்
பொழுதுசாய என்தோளில் பூவிழியாள் சாய்ந்தாள்
தழுவியது தென்றலவள் கூந்தல் நிலவும்
தழுவி யதவள் தளிர்மேனி என்னைத்
தழுவிநின் றாள்என்பூந் தேன்