விடியும் வரை காத்திரு
இரவு தோறும் விழிக்குள்
உலவிக் கொண்டிருந்த கனவுகள்..
விடியும் வரை காத்திருந்தன..
விடிந்த பின் தவறாமல்
களவு போவதற்கு!
இரவு தோறும் விழிக்குள்
உலவிக் கொண்டிருந்த கனவுகள்..
விடியும் வரை காத்திருந்தன..
விடிந்த பின் தவறாமல்
களவு போவதற்கு!