ஹைக்கூ கவிதைகள்

1.காத்திருந்தன பனித்துளிகள்
தாவரங்கள் மீது விடியும் வரை..
விடிந்த பின் ஆதவனால் மோட்சம் பெற..

2.உறங்கும் அரும்பிடம்
முனுமுனுத்தது காற்று..
விடியும் வரை காத்திரு..
விடிந்த பின் மலர்ந்திரு..
ஆதவனை இனிதே அழைத்திடு..

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (6-Dec-25, 8:20 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : haikkoo kavidaigal
பார்வை : 28

மேலே