மலரின் மோகம்

மோகம் கொண்டு மலர்கள்
ஆதவனை ரசித்து கொண்டிருக்க..
கோபம் கொண்டு மேகம்..
வேகமாய் ஆதவனை மறைத்து பறைசாற்றியதோ..
' இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம் 'என்று..
தலை கவிழ்ந்து விட்டன பூக்கள் ஆதங்கத்தில்!!

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (8-Dec-25, 11:00 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : malarin mogam
பார்வை : 14

மேலே