பயங்கர திகில் கதை...
உலகமே அழிந்தது. ஒரு உயிரினம் கூட உயிரோடு இல்லை. ஒரே ஒரு மனிதன் மட்டும் உயிர் பிழைத்து வீட்டிற்குள் பயத்துடன் கதவை அடைத்து வைத்து உட்கார்ந்திருக்கிறான்.,
அப்பொழுது... கதவு தட்டப் படுகிறது........
உலகமே அழிந்தது. ஒரு உயிரினம் கூட உயிரோடு இல்லை. ஒரே ஒரு மனிதன் மட்டும் உயிர் பிழைத்து வீட்டிற்குள் பயத்துடன் கதவை அடைத்து வைத்து உட்கார்ந்திருக்கிறான்.,
அப்பொழுது... கதவு தட்டப் படுகிறது........