பகல் மட்டும்

பனி விழும் இரவைக் கூட
பகலாக்கத் துணிந்தேன்!
பகலில் தானே உன்னை
பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது!

எழுதியவர் : Geethalakshmi (3-Dec-09, 9:05 pm)
சேர்த்தது : கீத்ஸ்
Tanglish : pagal mattum
பார்வை : 1184

சிறந்த கவிதைகள்

மேலே