உன்னை எண்ணி ......!!
கண்ணீர் வரும்போதெல்லாம்
கண்ணா
உன்னை எண்ணி
என் கண்ணீரை
நிறுத்திவிட்டேன்
கல்லறையில் என்னை சேர்க்கப்
போபவன் நீ
என்பதனை அறியாதவளாய்.......!!
கண்ணீர் வரும்போதெல்லாம்
கண்ணா
உன்னை எண்ணி
என் கண்ணீரை
நிறுத்திவிட்டேன்
கல்லறையில் என்னை சேர்க்கப்
போபவன் நீ
என்பதனை அறியாதவளாய்.......!!