நீயாக உணர்வாய் என எண்ணி....
உள்ளம் என்னவோ
உன் பெயர்
சொல்லியே துடித்தாலும்
உதடுகள் ஏனோ
அதை வெளி
சொல்ல மறுக்கின்றன...
காரணம்;
என் உள்ளத்துடிப்புகளை
நீயாக உணர்வாய்
என எண்ணி...
காத்துகிடகின்றன
என் உதடுகள்...

