குருடனின் தவிப்பு!!!!!!!!!!!!!!!

உயீர் போக வேண்டும்
உன்மடியில்
விடை வேண்டாம் அம்மா -
காரணம் அவள் இன்று இல்லை :
நிலாச்சோறு நீ சொன்ன
நிலா கண்டதுல்லை?
குருடன் என மற்றவன் சொல்ல
தாய்மையின் வலியை
உணர்ந்தேன்- அன்று :
உன் கண்களின்
வழியாய்
நிலவில் உன்னை தேடுகிறேன் -இன்று
அம்மா நீ இல்லை!!!!!!!!!!!!

எழுதியவர் : jayapal (19-Nov-11, 6:01 pm)
பார்வை : 241

மேலே