பிரிவு

கவிதை :-
கண்ணில் பட்ட எவரும் மனதில் பதிவதில்லை
"நம்"

மனதில் பதிந்த எவரும் நம்
கண்ணெதிரே இருப்பது இல்லை....!
இப்படிக்கு
சிவா ஆனந்தி

எழுதியவர் : சிவா ஆனந்தி (1-Dec-11, 8:53 pm)
Tanglish : pirivu
பார்வை : 562

மேலே