நட்பு
கவிதை கூறு என்றார்கள் நட்பு என்றேன்
அழகான கவிதை என்று கேட்டார்கள்
நீ என்றேன்
வேண்டாம்
அர்த்தமுள்ள கவிதை என்றார்கள்
"நம் நட்பு "
என்றேன் மலைத்து போய் நின்றார்கள்
இப்படிக்கு
சிவா ஆனந்தி