என்னை மறந்து ! ! !

இமைக்குள் அடைத்து
விழிக்குள் மறைத்து
கனா கண்டேனடி .......
நேரம் இழந்து
காலம் தொலைத்து
யோசித்தேனடி .......
மூச்சு இழுத்து
சுவாசம் நிறுத்தி
கற்பனை செய்தேனடி ......
சொந்தம் இழந்து
பந்தம் மறந்து
வாழ்ந்தேனடி ........
காதலியே ! ! !
என்னை மறந்து ...........