இன்ப எழில் உருவே

ராகம் உதய ரவிச்சந்திரிக்கா
தாளம் ஆதி
பல்லவி
இன்ப எழில் உருவே............(இரண்டு முறை)
உன் ..............இணையடி போற்றி தொழுவேனே.......... (இன்ப)
அனு பல்லவி
அன்பர்கள் இதயத்தில் வாழ்கின்ற தாயே........
ஆதாரம் உன்மலர் இணையடி எனக்கு.............
சிட்டை swaram
ஸா; நிஸநிநி பபமம ககஸா
ஸகம பாம கமபநி
ஸாக்ஸ கஸநிப நீஸநி ஸநிபம
பாநிப நிபபம கமபநி ஸா ;
ஸகமக மகஸா நிஸக்ஸ க்ஸநீ
பநிஸநி ஸநிபம கமபநி ஸா;
ஸகமக மக ஸக ஸநிபம கமபநி
ஸகஸநி ஸா; பநிபம பா;
ஸகாம பநி (இன்ப)..............
சரணம்
இதய மலர்தனில் உந்தனைப் போற்றினேன்..............
என்றும் உன் அருள் பெற்றிடவே........
நிதம் உன்னைப் பாடிட நிம்மதி பெருகும்....
நீங்காப் பேரின்ப நலமே விளங்கும்
ஸா; நிஸநிநி பபமம ககஸா
ஸகம பாம கமபநி
ஸாக்ஸ கஸநிப நீஸநி ஸநிபம
பாநிப நிபபம கமபநி ஸா ;
ஸகமக மகஸா நிஸக்ஸ க்ஸநீ
பநிஸநி ஸநிபம கமபநி ஸா;
ஸகமக மக ஸக ஸநிபம கமபநி
ஸகஸநி ஸா; பநிபம பா;
ஸகாம பநி (இன்ப)..............