நான் கவிஞன் இல்லை...

நான் கவிஞனும் இல்லை
நான் எழுதுவது கவிதையும் இல்லை
இதயம் இலக்கிய புத்தகமும் இல்லை
பின் யாதெனின்
உள்ளம் எனும் ஓடையில்
உணர்வுகள் சல சலத்தோடும்
ஓசைகளே அவைகள்
---கவின் சாரலன்
நான் கவிஞனும் இல்லை
நான் எழுதுவது கவிதையும் இல்லை
இதயம் இலக்கிய புத்தகமும் இல்லை
பின் யாதெனின்
உள்ளம் எனும் ஓடையில்
உணர்வுகள் சல சலத்தோடும்
ஓசைகளே அவைகள்
---கவின் சாரலன்