தோற்றுப்போனேனடி...

தோற்றுப்போனேனடி...

ஓரிரவு நீ,
நெருப்பு பந்தின் பின் நின்றாடிய
கண்ணாமூச்சி ஆட்டத்தில்...

உன்னைக் கண்டுபிடிக்க இயலாமல்..!(அமாவாசை)

எழுதியவர் : ஆனந்தன் (17-Jan-12, 7:33 pm)
பார்வை : 291

மேலே