பேச துடிக்கிறேன்...

நடப்பின் பிரிவும் வலிக்கும் என்றேன்...
நான் வலி கொடுக்க மாட்டேன் என்றாய் நீ...
ஆனால் இன்று மற்றவர்களை விட அதிக வலியும் வேதனையும் கொடுதது நீ.... உன் நட்பு...
நம் பிரிவுக்கு பிறகு நீ எப்படி இருக்கிறாய்....?
என்று எனக்கு தெரியவில்லை.... ஆனால் நான் உடைந்த கண்ணடியகிவிட்டேன்.......
நீ விட்டு சென்ற சுகமான நினைவுகள் என்னை தினம் தினம் வாட்டுகிறது....
ஆல மர வேறை போல இருக்கிறது உன் நட்பு என் இதயத்தில் ...
ஒரே ஒரு முறை பேச துடிக்கிறேன்......
நடக்குமா.....?

எழுதியவர் : கோகி (18-Jan-12, 11:29 am)
Tanglish : PESA thudikiren
பார்வை : 453

மேலே