மனிதனாய் வாழ அசை

மண் வாசம்
அது என் வாசம்…
பெண் வாசம்
அது கண் வாசம்…
மழை சாரல் தூவும்
உயிர் வாசம்…

கலைகள் பல எம் நாட்டில்
மடிந்ததே என்று
நாடோடியாய் இன்று---

புத்தகங்கள் கூட புரட்டி இருப்பான்
புத்தனாய் ஆகிடலாமா என்று---
புத்தியை தீட்டி இருந்தால்
சித்தனாய் கூட
ஆகியிருப்பானா என்னவோ…

விதியின் பூங்கயற்றில்
மனித வாழ்வு…
மனிதானாய் பிறக்கையில்
புனித வாழ்வு…
கண்ணியமாய் வாழ அசை பட்டான்…
என் நினைவும் ஏற்க் வில்லை
யேகியாய் வாழ்ந்த காலம்
போய்விட்டது…

வாழ அசை படுகிறேன்
புனிதனாய் அல்ல
மனிதனாய்---!...

எழுதியவர் : லக்ரின் (8-Feb-12, 6:56 pm)
சேர்த்தது : lagrin
பார்வை : 194

சிறந்த கவிதைகள்

மேலே