"வெட்கம்"kavipriyan

இவனுக்கு அறிவே இல்லை
எப்போதும் என் பின்னாலே
அலைகிறான்....
கூட்டத்தில் பேசும் பொழுது
தைரியம் தருகிறான்
மேடையில் தனிமையாய்
நின்று பேசும் போது மட்டும்
என் வியர்வையை கொதிக்க
வைக்கிறான்...
நான் ஏற நினைக்கும் மேடையில்
எனக்கு முன்னாலே ஏறி நிற்கிறான்
நான் பெறவேண்டிய பதக்கங்களையும்
பட்டங்களையும் கூட வேறொருவனுக்கு
பெற்று தருகிறான்...
பாவம் இவனிடம் கிடந்தது
சிக்கி தவிக்கிறேன்
காப்பாற்ற ஆள் இல்லாமல்...!
by
kavipriyan

எழுதியவர் : kavipriyan (9-Feb-12, 9:17 am)
சேர்த்தது : kathir333
பார்வை : 290

சிறந்த கவிதைகள்

மேலே