காலையில் இசை நிகழ்ச்சி
மலர்ந்த செம்பருத்தியே
மரகத வீணையாம்
விரைந்து பறக்கும் கருவண்டே
விரல்களாம் மீட்டுதற்க்கு..
காம்புகளே தந்திகளாம்
காலைப் பொழுதே இசை நிகழ்ச்சியாம்
மலர்ந்த செம்பருத்தியே
மரகத வீணையாம்
விரைந்து பறக்கும் கருவண்டே
விரல்களாம் மீட்டுதற்க்கு..
காம்புகளே தந்திகளாம்
காலைப் பொழுதே இசை நிகழ்ச்சியாம்