சொல்லாத கருத்தல்ல(8
சொல்லாத கருத்தல்ல "உறவு"
ரயில் பயண
சினேகத்தில் வருவது
போல சில உறவுகள் !
வாழ்க்கை பயண
சொந்த வீட்டீல்வாழ்வது
போல சில உறவுகள் !
வாழ்ந்தால் சிரிக்கிறார்கள்
வறுமைவந்தால் ஒதுங்குகிறார்கள்
இறந்தால் ஒருநாள் மட்டும் அழுகிறார்கள் !
இரு உயிர்களுக்கு இடையில்
ஓர்உயிர் துன்பப்படும் போது
இன்னொரு உயிர்(ஆத்மா) துடிகுமானால்
அதுவே புனிதமான உறவு !
பிறப்பில் சொந்தம்
இல்லை என்றாலும்
எங்கே அன்பு
பந்தம் , பாசம்
நேசம் நிறைந்து
ஏற்ற தாழ்வுகளில்
சேர்ந்து வருகிறார்களோ
அங்கு "உறவு" இருக்கும்
அது மிருகமாக
இருந்தாலும் சரி ..
பிறப்பால் மட்டுமல்ல உறவு !
அனைப்பாலும், பினைப்பாலும்
உறவு என்கிறது அனைத்துமதமும் !
என்றும் அன்புடன் "நட்புக்காக"
இன்று "உறவுக்காக"