நட்பு

அள்ளி செடியென
அள்ளி கொண்டேன்
அவர்களை....

கள்ளி செடியாக
மாறியது ஏனோ
மாறியது நானோ
அறியேன் பராபரமே!!!!

எழுதியவர் : சுந்தர்வி (10-Sep-10, 5:18 pm)
சேர்த்தது : sundarv
Tanglish : natpu
பார்வை : 739

மேலே