பிரியா வரம் கேட்கும் பிரியமானவள்..
பயம் வேண்டாம்......
நீ என்னை
பிரியநேரிட்டால் என்ன?!
உயிர் வாழ்வேன்......
என்றும்....
என் உயிரில் கலந்த
உன் நினைவென்னும்
துணையுடன் நான்...
உன்னை பிரியாமல்....
பயம் வேண்டாம்......
நீ என்னை
பிரியநேரிட்டால் என்ன?!
உயிர் வாழ்வேன்......
என்றும்....
என் உயிரில் கலந்த
உன் நினைவென்னும்
துணையுடன் நான்...
உன்னை பிரியாமல்....