மழை
ஏ வானமே!
சிரித்தது போதும்
கொஞ்சம் அழுது பார்,
பூமி சிரிக்கும்
புன்னகை நிலவும்,
பூக்கள் மலரும்.
ஏ வானமே!
சிரித்தது போதும்
கொஞ்சம் அழுது பார்,
பூமி சிரிக்கும்
புன்னகை நிலவும்,
பூக்கள் மலரும்.