ஒரு கோடிக்கான கேள்வி

ஒரு கோடிக்கான கேள்வி இப்போது உங்கள் திரையில் என்றார் அவர்
கணனியில் கேள்வி தெரிந்தது
கேள்வி: இவர்களில் யார் தமிழ்நாட்டை ஆளவில்லை?
பதில் : A - அம்மா B - அப்பா
C - அண்ணன் D - தம்பி

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (27-Apr-12, 10:28 am)
பார்வை : 931

மேலே