புதிய உறவுகள்

என்னைப் பார்த்தது குழந்தை.
பிறகு சிரித்தது.
தாய்தானோ என்று...

நினைத்து சிரித்தது.
பிறகு என்னுடன் வந்த
தோழியைப் பார்த்து....

'த்த ' என்று அழைத்தது.
கடைசியில் திரும்பிப் பார்த்து...

'ம்மா ' என்று அழைத்தபடியே
முழங்காலையும் ,கைகளையும்
தூக்கி தவழ்ந்து தவழ்ந்து
தள்ளாடியபடியே
அம்மாவின் மடியில்...!

எழுதியவர் : செயா ரெத்தினம் (1-May-12, 7:46 am)
Tanglish : puthiya uravukal
பார்வை : 338

மேலே