"எங்கள் குடும்பம்"

"அன்பின் காணம்
ஆனந்த ராகம்
இன்பச் சுவையை
ஈகைத் தேனை
என்றும் சுவைத்தோம்
ஏற்றமிகு வாழ்ந்தோம்
ஐம்பூதமாய் ஒருவருக்கொருவர்
ஒன்றுபட்டு வாழ்ந்தோம்
ஓயாமல் உழைத்தோம்
ஔடதபூசணமாய் எங்கள் குடும்பம்"
ராஜ் குமார்
"அன்பின் காணம்
ஆனந்த ராகம்
இன்பச் சுவையை
ஈகைத் தேனை
என்றும் சுவைத்தோம்
ஏற்றமிகு வாழ்ந்தோம்
ஐம்பூதமாய் ஒருவருக்கொருவர்
ஒன்றுபட்டு வாழ்ந்தோம்
ஓயாமல் உழைத்தோம்
ஔடதபூசணமாய் எங்கள் குடும்பம்"
ராஜ் குமார்