போகிறாய்...?

ஒரு கண்ணீர்த்
துளியை...முற்றுப்
புள்ளியாக
வைத்துவிட்டு.... நீ
எங்கே
போகிறாய்...?

உன்
கால் தடங்கள்
கண்டு
பிடித்து.....நீ
சென்ற
இடம்தனை....அடைந்திட
மாட்டேனா....நான்
என்றுதான்
ஏங்குகிறேன்.....!!

எழுதியவர் : thampu (11-May-12, 3:38 pm)
பார்வை : 252

சிறந்த கவிதைகள்

மேலே