மறந்து போன கவிதை
கவிதையாய்!!!!!
நீ என்னை கடந்து போகும் போதெல்லாம்
நியாபகம் வருகிறதடி,
என்னை வளப்படுத்த
நான் சேமித்து வைத்த
உந்தன் நினைவுகளும்....
உனக்காய் எழுதி
உன்னிடம் கொடுக்க
மறந்து போன எந்தன்
கவிதையும்!!!!!!
கவிதையாய்!!!!!
நீ என்னை கடந்து போகும் போதெல்லாம்
நியாபகம் வருகிறதடி,
என்னை வளப்படுத்த
நான் சேமித்து வைத்த
உந்தன் நினைவுகளும்....
உனக்காய் எழுதி
உன்னிடம் கொடுக்க
மறந்து போன எந்தன்
கவிதையும்!!!!!!