அனாதை குழந்தைகள்

சாலை ஓரம் நான்கு அனாதை குழந்தைகள்
நின்று இரசித்து மட்டும் விட்டு செல்கிறார்கள்...
வளர்க்க எவரும் முன் வரவில்லை
அந்த நாய்குட்டிகளை.. :( :( :( :(

எழுதியவர் : *அருண். (29-May-12, 11:55 pm)
பார்வை : 440

மேலே