துணிந்து நில்

நான்
படிக்கும்போதே
சிறு வயதில் தங்கிற்று
என் மனசில்.

அர்ஜுனன் கண்ணனிடம்
சொன்ன பகவத் கீதை
உபதேசம் .

"எதிரிக்கு அஞ்சாது
வீரத்தோடு பாய்ந்து நில்
அவனே சூரத் தன்மை
உடைய வல்லவனாகிறான்.

அச்சத்தை அறியாத
மனநிலை தேஜஸ் என்ற
துணிவுடன் போராடுவதுதான்.

வீரத்துடன் எதிர்த்து நின்று
அடிபட்டுச் சாவதே மேல் "

என்றார் கண்ணா பரமாத்மா.
நாமும் துணிவோடு நிற்போம்
நாட்டு மக்களுக்காக!

எழுதியவர் : செயா ரெத்தினம் (2-Jun-12, 6:30 pm)
பார்வை : 207

மேலே