போதிமரம் என்ற அரச மரம்

அரண்மனையிலிருந்து
நாடு நிசியில் வெளியேறி
ஏழாண்டுக்காலம்
அலைந்த பிறகு
சித்தார்த்தர் அமர்ந்த மரம்
அரச மரம்!

ஆங்கிலத்தில் pipal - pipul
புத்தி தந்த மரம் !
சித்தார்த்தரின் ஞானம்
பெற்ற மரம் !
விழிப்புணர்வு தந்த மரம் !
இந்த அரச மரம் !

இந்த மரத்துக் கிளைகள்
ஒவ்வொன்றும்
அனுராதபுரத்தில் நட்ட
இலங்கை மரம்!
புத்த கயாவில் பெற்ற மரம்!

துளிர் விட்டு வளர்ந்த பின்
மீண்டும் பாட்னாவில் [பாடலிபுத்திரம்]
நட்ட மரம்
போதி மரம்! இது
எங்கள் இந்திய மரம் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (2-Jun-12, 6:57 pm)
பார்வை : 259

மேலே