நண்பன் இல்லையெனில்!!

சோதனைகள் சுற்றி சுற்றி தாக்கியதில்
வாடிய என் மனதிற்கு துணையாக...
"யாரடா!!என் மனதை காயப்படுத்தியது"
என்று வேகமாய் வந்தது
என் "கண்ணீர்"துளிகள் மட்டுமே....

எழுதியவர் : கமல பிரபு ர (6-Jun-12, 11:52 pm)
பார்வை : 1075

மேலே