பிரிவு
உன்னை பிரிந்து
நான் தனிமையில்
தவிபேன் என்று
தெரிந்தும்
என்னை விட்டு
எங்கு சென்றாய்
உனக்காக ஒரு
ஜீவன் காத்து
கொண்டிருகின்றது
உயிரை மட்டும்
வைத்து கொண்டு
உன்னினைவுகளுடன்...!!!
உன்னை பிரிந்து
நான் தனிமையில்
தவிபேன் என்று
தெரிந்தும்
என்னை விட்டு
எங்கு சென்றாய்
உனக்காக ஒரு
ஜீவன் காத்து
கொண்டிருகின்றது
உயிரை மட்டும்
வைத்து கொண்டு
உன்னினைவுகளுடன்...!!!