கனவிற்கு நேரமாய்...
நெஞ்சிலே பாரமாய்
விழிகளில் ஈரமாய்
உறக்கமும் தூரமாய்
சலித்திருந்த தருணங்களில்
மனதிற்கு வீரமாய்
கனவிற்கு நேரமாய்
வாழ்க்கையின் வரமாய்
வந்தாய் நீ நண்பனாய்...
நெஞ்சிலே பாரமாய்
விழிகளில் ஈரமாய்
உறக்கமும் தூரமாய்
சலித்திருந்த தருணங்களில்
மனதிற்கு வீரமாய்
கனவிற்கு நேரமாய்
வாழ்க்கையின் வரமாய்
வந்தாய் நீ நண்பனாய்...