உன் பெய‌ர்

இர‌வில் உற‌ங்கும் முன்
உன் பெய‌ரை ஒரு முறை சொல்லிவிட்டு தான் உற‌ங்குகிறேன்.
உறங்கிய‌வ‌ன் உற‌ங்கியே விட்டால்
க‌டைசியாய் உச்சரித‌து உன் பெய‌ர் ஆக‌ வேண்டும் என்று.

த‌மிழ்க்கிருக்கன்

எழுதியவர் : த‌மிழ்க்கிருக்கன் (16-Feb-10, 9:02 pm)
சேர்த்தது : thamizh kirukan
பார்வை : 3248

மேலே