அமுதசுரபி எனும் மாளிகை
நிழலாய் இருக்கும்
மாளிகையினுள்
அஹிம்சை
மறைக்கப் பட்டு விட்டதா!
எலிகள்
சுரண்டியதால்
மாளிகை
பறி போய்விட்டதா
சுதந்திர தாகமின்றி !
நிழலாய் இருக்கும்
மாளிகையினுள்
அஹிம்சை
மறைக்கப் பட்டு விட்டதா!
எலிகள்
சுரண்டியதால்
மாளிகை
பறி போய்விட்டதா
சுதந்திர தாகமின்றி !