என்னவளே

கண்கள் மூடி
உறங்கினால் உன்னை கனவில்
நினைத்து இருப்பேன்
தனிமையில் இருந்தால் உன்னோடு பேசி இருப்பேன்
என்னை மட்டும் நீ என் மறந்து போகிறாய் பெண்ணே

எழுதியவர் : பனித்துளி வினோத் (19-Jul-12, 1:26 pm)
சேர்த்தது : panithulivinoth
Tanglish : ennavale
பார்வை : 346

சிறந்த கவிதைகள்

மேலே