காதல் குத்து

அவளை பார்த்ததும் மலர்தது காதல்.....
அது அவள் அழகை பார்த்து அல்ல.....
அவளின் மனதை பார்த்து....

அவளிடம் மனம் விட்டு பேச நினைத்தேன்
பிறகு தான் தெரிந்தது அவள் மனம் முடித்தவள் என்று.......

எழுதியவர் : கவி குமார் (3-Oct-10, 10:32 pm)
பார்வை : 430

மேலே