ஏற்க முடியவில்லை!

ஏற்க முடியவில்லை!
என்
இந்திய பாரத மாதா
ஏற்க முடியவில்லை!
ஏற்க முடியவில்லை!
கன்னியகுமரி முதல்
காசுமீர் வரை
இந்தியன்
என்ற
ஒருமைப்பாட்டை
ஏற்க முடியவில்லை!
மனிதன்
தன் கைக்குள்
உலகத்தை சுருக்கிவிட்டான்
ஆம்,
இந்தியன்
உள்ளுக்குள் இன்னும்
சாதித் தீ
பற்றிக்கொண்டுதான்
இருக்கிறது
சேரி என்றும்
ஊர் என்றும்.
மனிதனுக்குள்ளே
செத்துமடியும்
பின்ங்களூக்கிடையில்
ஒருமைப்பாட்டை
தேடித்தாருங்கள்!

எழுதியவர் : தா.தமிழ்நதி (23-Jul-12, 12:38 pm)
சேர்த்தது : TAMILNATHIi
பார்வை : 164

மேலே