காத்திருக்கிறேன் ....
''என்னோடு பேசாமல்
உன்னால்
இயல்பாக இருக்க
முடியுமா முடியாதா
என்று சோதிக்கத்தான்
இத்தனை நாள் உன்னோடு
பேசாமலிருந்தேன் ''
என்று சொல்லி
பேசிவிடமாட்டாயா
என ஒவ்வொரு கணமும்
ஏக்கத்தோடு
காத்திருக்கிறேன் ....
''என்னோடு பேசாமல்
உன்னால்
இயல்பாக இருக்க
முடியுமா முடியாதா
என்று சோதிக்கத்தான்
இத்தனை நாள் உன்னோடு
பேசாமலிருந்தேன் ''
என்று சொல்லி
பேசிவிடமாட்டாயா
என ஒவ்வொரு கணமும்
ஏக்கத்தோடு
காத்திருக்கிறேன் ....