தாய் முக்கியம்

புரியவில்லை அப்போது
தாயின் பிரிவில்
இவ்வளவு கொடுமை என்று...!
அறிந்து கொள்ளுகின்றேன்
துன்பம் வரும் பொது
இப்போது...!
தாய்
என்பவர் முக்கியம்
எவ்வளவு என்பதை...!
புரியவில்லை அப்போது
தாயின் பிரிவில்
இவ்வளவு கொடுமை என்று...!
அறிந்து கொள்ளுகின்றேன்
துன்பம் வரும் பொது
இப்போது...!
தாய்
என்பவர் முக்கியம்
எவ்வளவு என்பதை...!