காதலனின் ஏமாற்றம் ???????

ஒற்றை ரோஜா
காலை மாலை சந்திப்பு
நடுவில் தனிமை

கண்ணே மணியே செந்தேனே
என்று கொஞ்சுவாள்

கடைசியில் திருமணம்
பெற்றோரின் ஆசைகிணங்க !

இனியும் தேவையா இந்த ஏமாற்றம்


காதலன் தனியே நடுரோட்டில் ,கல்லறையில் ,கோமா வில் ,

காதல் எங்கே ???????










...

எழுதியவர் : நெய்வேலி ஆனந்த் (19-Sep-12, 4:02 pm)
சேர்த்தது : நெய்வேலி ஆனந்த்
பார்வை : 158

மேலே