என்னெழுதுகோல் !

எழுந்துகொள் எழுதுகோலே !
என்னவள் பற்றிய - என் கவிதை
வரிகளை வாரிக் குடித்து
மயக்கத்தில் கிடப்பதால் - மேலும்
எழுத மறுக்கிறது என்னெழுதுகோல் !

எழுதியவர் : வினோதன் (20-Sep-12, 7:41 pm)
பார்வை : 200

மேலே