காதல் ( தவிப்பு )

ஒரு மொட்டில்
இருமலராய் ..!
இரு இதயத்தில்
ஒரு உயிராய் !
உன்னை சுமந்தேன் !
கருவொன்று தாங்கி
குழந்தை நீயென காதலிதேன்
கண்ணீர் மட்டும் சொந்தமானது
கரையில் வந்து மண் சாயும்
மீனை போல !

தாஸ்

எழுதியவர் : Thas (1-Oct-12, 5:24 am)
சேர்த்தது : Thas
பார்வை : 292

மேலே