மறந்துவிட்டோம் காந்தியை

இன்று, மகாத்மா காந்தி பிறந்த நாள்.... இந்த நாளில் நமக்கு விடுமுறை கிடைப்பதால் தானே நாம் காந்தியை இன்னும் நினைவில் வைத்திருக்கிறோம்.... ரூபாய் தாளில் கூட ரூபாயின் மதிப்பை மட்டுமே பார்க்கும் நாம், காநதியின் அழகிய சிரிப்பை நாம் பார்பதில்லை..... நினைத்து பாருங்கள்...
காந்தியை அல்ல... ஆங்கிலேயர்கள் ஆளும் இந்தியா இப்போதும் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று.....
அப்புறம், இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு... மின்வெட்டு இல்லையாம்.... ம்ம்ம்.... தினம் தினம் காந்தி பிறந்த நாள் வந்தால் நல்லா இருக்கும்... மின்சாரமும் கிடைத்திருக்கும், மது விலக்கும் கிடைத்திருக்கும்.... :-P