அடடே ...! பகுதி-2

கூடங்குளம் !
விடை தெரியாத
வினா ?

அணு உலையா ?
அன்னாடம் காய்ச்சிகளின்
பரிதாப நிலையா ?

ஏழைகளின் பாதுகாப்பா ?
இருண்ட தமிழகத்தின்
இருளுக்கு சிறிது நேர
ஓய்வா ?

மதம் பிடித்த
மத்திய அரசா ?
மதி கொண்டு
தன வசதிக்கு
பயன்படுத்திக்கொண்ட
மாநில அரசா ?

எது சிறந்தது ?

பட்டிமன்றம் தொடர்கிறது ?
பாவம் பாப்பையா ?

குழப்பத்தில் பொதுமக்கள் ..
கொண்டாடத்தில் அரசியல்வாதிகள் ..

பிரச்னை இருக்கும் வரைதானே
அரசியல் ?

புரட்சிகள் நடந்தால் தானே
புதுமை பிறக்கும் !
பொது உடைமை
நிலைக்கும் !

அல்லது அழிக்கும்
பெரியவர்கள்
வரும்வரைக்கும்
பொறுத்திருப்போம் !
நல்லது நடக்கும்,

வசிகரன்.க

எழுதியவர் : வசிகரன்.க (7-Oct-12, 12:14 pm)
பார்வை : 102

மேலே