ஜாதி ஏன் ?
வீணை பார்ப்பதில்லை -
தன்னை யார் மீட்டுகிறார்கள் என்று ...
மழை பார்ப்பதில்லை -
யார் மேல் விழுகிறோம் என்று ...
காற்று பார்ப்பதில்லை -
தன்னை யார் சுவாசிக்கிறார் என்று ...
மரம் பார்ப்பதில்லை -
யாருக்கு நிழல் தருகிறோம் என்று ...
ஆனால் , மனிதன் பார்க்கிறான் - மற்றொருவன் என்ன ஜாதி என்று ....
கொடுமை !/'''''