காரணம்.............
எந்த மழையிலும்
நனையாத நான்
காதலியின் கண்ணீர்
மழையில் மட்டும்
நனைந்து விட்டேன்
காரணம் தெரியாமலே.........!
எந்த மழையிலும்
நனையாத நான்
காதலியின் கண்ணீர்
மழையில் மட்டும்
நனைந்து விட்டேன்
காரணம் தெரியாமலே.........!