நடந்துவரும் மலர்
அல்லிதான் நீ கள்ளி,
மலர்ந்த முகம் தாமரை,
மயக்கும் மனம் மல்லி,முல்லை,
இல்லாத இடையிலென்ன தாழம்பூவே,
ஓடிவதில்லை வளைவதுண்டு அல்லித்தண்டு.
அல்லிதான் நீ கள்ளி,
மலர்ந்த முகம் தாமரை,
மயக்கும் மனம் மல்லி,முல்லை,
இல்லாத இடையிலென்ன தாழம்பூவே,
ஓடிவதில்லை வளைவதுண்டு அல்லித்தண்டு.