மாலை எனை வாட்டுது
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.
குறள் 1230
சென்றனன்
செல்வம் தேடி
செல்லாதிருந்தது உயிர்
ஆயினும் அந்திமாலை
அவனை நினைவூட்டி
அடியவளை கொல்லுது